Thursday 6 March 2014

இதுதான் உண்மையான காதல் ... ♥



கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் .....
குடி போதையில் சில தட்டுகலை  எடுத்து உடைக்கிறார் .....
பிறகு வாந்தியெடுத்து  தரையில் கீழே விழுந்துவிடுகிரான்  ...

 மனைவி அவரை தூக்கி  எல்லாதையும்  சுத்தம் செயகிறாள்


அடுத்த நாள் அவர் எழுந்திருக்கும் போது தனது மனைவி  தன்  மீது கோபமாக இருப்பார் என நினைத்தார்

கடவுலே இன்னிக்கு சண்ட வரகூடாதுனு வேண்டினார்


அவர் மேசை அருகில் ஒரு கடிதம் இருந்தது  ...

அதில்

"ஹனி .. உங்களுக்கு பிடித்த காலை உணவு, மேசையில் தயார்
நான் மளிகை வாங்க சீக்கிரம் போக வேண்டும் ...
நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன் ஏன் அன்பே ......
ஐ லவ் யூ ". ...

அவருக்கு  ஒரே வியப்பாக இருந்தது .. அவரது மகனிடம்  கேட்கிறார் ..,
'என்ன நேற்று இரவு நடந்தது ..?

மகன் கூறினார் ... "

அம்மா படுக்கையில் உங்களை இழுத்து உங்கள் பூட்ஸ் மற்றும் சட்டை நீக்க  முயற்சித்த போது..

நீங்கள்  குடி மயக்கத்தில்  என்ன சொன்னிங்கன்னு தெரிமா  ......

"ஏய், லேடி! என்னை தனியாக விடு  ...
நான் திருமணமானவன் !


இதுதான் உண்மையான காதல் ... ♥

No comments:

Post a Comment

 
நண்பேன்டா