Wednesday 26 February 2014

கிரிக்கெட் மைதானத்தில் நடிகை பாவனா சில்மிஷம் - கல்யாணத்தை நிறுத்தினார் காதலர்..!



நடிகர்களுக்கு இடையில் நடந்து வரும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் நடிகை பாவனாவிடம் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நடிகை பாவனா இந்த விசயத்தை பெரிது படுத்தவில்லை.

நடிகை பாவனாவுக்கும் அவருடைய காதலருக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த காதலர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். ஆனால் பாவனாவோ கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தொடந்து சிசிஎல் போட்டியில் கலந்து கொண்டு நடிகர்களை குசி படுத்தி வந்தார்.

சந்தேகமடைந்த காதலர் பாவனாவை கிரிக்கெட் போட்டியின் போது வேவு பார்பதற்காக ஒரு டிடெக்டிவை ஏற்பாடு செய்துள்ளார். டிடெக்டிவ் வேவு பார்ப்பது தெரியாத பாவனா போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது வென்ற நடிகருக்கு புல் மீல்ஸ் விருந்து கொடுத்துள்ளார்.

 உடனே டிடெக்டிவ் காதலருக்கு போன் செய்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு நடிகரின் அறையில் தனியாக உள்ளார் என கூறியுள்ளார். காதலர் பாவனாவிற்கு போன் செய்து பேசியுள்ளார். நான் தூக்கத்தில் உள்ளேன் காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறி போனை கட் செய்துள்ளார். காதலர் மீண்டும் மீண்டும் போன் செய்துள்ளார் ஆனால் நடிகை எடுக்கவே இல்லை. விடியும் வரை அந்த நடிகரின் அறையிலேயே இருந்துள்ளார் பாவனா.

இதனால் காதலர் தற்பொழுது கல்யாண வேலையை நிறுத்துவிட்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா